பின் நவீனத்துவ முன்னோடி

(ஏப்ரல் 29 - பாரதிதாசனின் 136வது பிறந்த நாள்; ஏப்ரல் 21 - 62வது நினைவு நாள் )
பின் நவீனத்துவ முன்னோடி
Updated on
2 min read

தமிழ் ஒரு அழகான இளம் பெண்​ணாக பூமி​யில் தோன்​றி, அவர் முன் வரிசை​யாக தமிழ் கவிஞர்​களை எல்​லாம் நிறுத்​தி, அதில் ஒரு​வரைத் தனது காதல​னாகத் தேர்வு செய்​யச் சொன்​னால், அவர் நிச்​ச​யம் தாவிச் சென்று கட்​டியணைப்​பாள் என்​றால், அது பார​தி​தாச​னாகத்​தான் இருக்​கும்.

வள்​ளுவன், கம்​பன், இளங்​கோ,பாரதி கூட இதில் தோற்​றுப்​போ​வார்​கள். இவர்​களிடம் அறம், பொருள், இன்​பம் எல்​லாம் இருந்​தது. ஆனால் இவர்​களைக் காட்​டிலும் ஒரு மிளகு கூடு​தலாக, அதன் அழகை, தேனூறும் சொற்​சுவையை, பிற மொழிக் கலப்​பில்​லாத அதன் தனித்​தன்​மை​யை, தன் பாடல்​களில் எளிமை​யாக பாமரருக்​கும் கொண்டு சென்​றவர் பார​தி​தாசன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in