Published : 23 May 2023 06:10 AM
Last Updated : 23 May 2023 06:10 AM

ப்ரீமியம்
மக்கள் நலனை முதன்மைப் படுத்துகிறதா தமிழ்நாட்டின் சிவில் சமூகம்?

அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரைஉள்ளடக்கிய சிவில் சமூகம் ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். வெகுஜன மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், மக்கள் நலனுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது, அரசால் அறிமுகப்படுத்தப்படும் நல்ல திட்டங்களைப் பாராட்டுவது, தீங்கு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளைப் பாரபட்சமின்றி விமர்சிப்பது எனச் சரியான பாதையில் அரசை வழிநடத்த வேண்டிய பொறுப்பு, கற்றறிந்தவர்கள் அங்கம் வகிக்கும் சிவில் சமூகத்துக்கு உண்டு.

ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளும் அந்தக் கட்சிகளுக்குக் கொள்கைரீதியாக ஆதரவு அளிப்பதாகச் சொல்லிக்கொள்வோரும் சிவில் சமூகத்தின் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதே இயல்பான எதிர்பார்ப்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x