Published : 10 Oct 2022 06:55 AM
Last Updated : 10 Oct 2022 06:55 AM

ப்ரீமியம்
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 02: ஏற்றத்தாழ்வற்ற அன்றைய வினைஞர்கள்!

ஆ.சிவசுப்பிரமணியன்

தமிழில் வழங்கும் சொற்களைத் தொல்காப்பியம் நான்கு வகையாகப் பகுத்துள்ளது; இவற்றுள் ஒன்று வினைச்சொல். உயர் திணை, அஃறிணை, இவ்விரு திணைகள் என மூன்றுக்கும் உரிய வினைச்சொல் வகைகள் பகுக்கப்பட்டுள்ளன.

வினை என்ற சொல், ஒரு செயலைக் குறிக்கும். செயல் என்பதன் நீட்சியாகத் தொழில் அமைகிறது. இதன் அடிப்படையில், எந்தவொரு தொழிலை மேற்கொண்டு வாழ்வோரையும் ‘வினைஞர்’, ‘வினைக்காரர்’ என சங்க இலக்கியம் பெயரிட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் லெக்சிகன் ‘வினைஞர்’ என்ற சொல்லுக்கு ‘தொழில் வல்லோர்’, ‘மருதநில மக்கள்’, ‘கம்மாளர்’ என்று பொருளுரைக்கிறது. சூத்திரர், வைசியர் என்று நிகண்டுகளின் துணையுடன் உரைக்கும் பொருள் பிற்காலத்தில் நிகழ்ந்த வர்ணம் குறித்த கருத்துப் பரவல் வளர்ச்சியின் தாக்கம் எனலாம். இதே அகராதி, ‘வினையாளன்’ என்பதற்குத் ‘தொழிலியற்றுவோன்’ என்றும் ‘வினைவர்’ என்பதற்குத் ‘தொழிலினர்’ என்றும் பொருளுரைக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x