Published : 25 Jul 2022 07:40 AM
Last Updated : 25 Jul 2022 07:40 AM
இந்தியா உலகின் அதிக மக்கள்தொகையுள்ள நாடாகப் போகிறது. இது 2030-ல் நடக்கும் என்றுதான் மக்கள்தொகைக் கணிப்பாளர்கள் மதிப்பிட்டிருந்தார்கள். 2021 மே மாதம் சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளியானது.
அந்த அறிக்கை 2025-லேயே சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்றது. கடந்த ஜூலை 11 அன்று ஐ.நா.வின் உலக மக்கள்தொகை அறிக்கை வெளியானது. மக்கள்தொகையில் இந்தியா முடிசூடும் நாளை அந்த அறிக்கை இன்னும் முன்னதாகவே குறித்துவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT