Published : 09 Jun 2022 07:39 AM
Last Updated : 09 Jun 2022 07:39 AM

ப்ரீமியம்
அரசியலை உள்ளடக்கியதே உயர் கல்வியும் ஆராய்ச்சியும்!

பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளின் மாணவர்கள் அரசியல் பரப்புரைகளைச் செய்யத் தடை விதித்து, துணைவேந்தரின் சார்பில் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டாலும் அந்தச் சுற்றறிக்கை கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டின் கல்வி வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ள விவாதங்கள் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டியவை.

மாணவர்கள் அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டும், அரசியல் ஈடுபாட்டால் அவர்களின் கல்வி பாழாகிவிடக் கூடாது என்ற அறிவுறுத்தலே இந்தச் சுற்றறிக்கையின் நோக்கமாக இருக்கிறது. உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகள் அரசியல் உணர்வுக்கு அந்நியமானவை என்ற மனப்போக்கு கல்வி நிறுவனங்களைப் பீடித்திருப்பதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இதைக் கொள்ள வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x