வாடிக்கையாளர் சேவையை வளப்படுத்துமா செயற்கை நுண்ணறிவு?

வாடிக்கையாளர் சேவையை வளப்படுத்துமா செயற்கை நுண்ணறிவு?
Updated on
2 min read

‘வேறு எந்தத் துறையில் வேண்டுமானாலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்துவிடலாம், பரவலாகலாம். ஆனால் வாடிக்கையாளர் சேவை என்கிற பிரிவுக்குள் அதனால் நுழைந்துவிட முடியாது’ - இப்படி ஒரு கண்ணோட்டம் சிறிது காலத்துக்கு முன்பு வரைகூட இருந்தது.

பழைய பார்வை: இந்தக் கோணத்​துக்குப் பல நியாயமான காரணங்கள் உண்டு. ஒரு வாடிக்கை​யாளர் தனக்கு ஏற்பட்ட அதிருப்​தியைப் பலவித கோணங்​களில் வெளிப்​படுத்​தும்​போது, அதை நிறுவனத்தின் ஊழியர்கள் (அதாவது மனிதர்கள்) சரியாகப் புரிந்து​கொள்ள முடியும். அதற்கேற்​றாற்போல் பதிலளிக்க முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in