Published : 10 May 2024 06:13 AM
Last Updated : 10 May 2024 06:13 AM
மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். 1999 ஜூலை 23. தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய அறவழிப் போராட்டத்தின்போது, 17 பேரைக் காவல் துறையினர் தாமிரபரணி ஆற்றில் வைத்து அடித்துக் கொன்ற நிகழ்வு தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கம்.
மாஞ்சோலையின் துயரம் அத்துடன் நின்றுவிடவில்லை. 2028ஆம் ஆண்டுடன் மாஞ்சோலைத் தோட்டத்தின் குத்தகைக் காலம் முடிவடையும் நிலையில், அங்குள்ளதொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உள்படப் பலருக்கும் தெரியவில்லை என்பது இன்னும் வேதனை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT