Last Updated : 25 Jan, 2024 06:13 AM

 

Published : 25 Jan 2024 06:13 AM
Last Updated : 25 Jan 2024 06:13 AM

ப்ரீமியம்
மைக்கேல் மதுசூதன் தத்: வங்க இலக்கியத்தின் புரட்சிக் கவிஞர்

ஆங்கிலக் கவிஞரும் இலக்கிய விமர்சகருமான டி.எஸ்.எலியட் ‘பண்பாட்டு வரைவிலக்கணம் பற்றிய சில குறிப்புகள்’ என்கிற நூலில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்: “ஒரு வெர்ஜில், ஒரு தாந்தே, ஒரு ஷேக்ஸ்பியர் அல்லது ஒரு கதே பிறக்கும்போது, ஐரோப்பிய இலக்கியத்தின் எதிர்காலமும் மாற்றி அமைக்கப்பட்டுவிடுகிறது. ஒரு மகாகவி வாழ்ந்து முடிந்ததும், காவிய உலகிலே சில நியமங்கள் ஆற்றப்பட்டுவிடுகின்றன. அவற்றை மீண்டும் சாதிக்க முடியாது. அதேநேரத்தில், எதிர்காலக் கவிதை எதிர்கொள்ளும் சிக்கலான கவிப்பொருளுக்கும் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்திவிட்டே செல்கிறான் ஒரு மகா கவிஞன்.”

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x