Last Updated : 13 Aug, 2023 08:31 AM

 

Published : 13 Aug 2023 08:31 AM
Last Updated : 13 Aug 2023 08:31 AM

ப்ரீமியம்
எழுத்தாளர் ஆனேன்: என்.டி.ராஜ்குமார் | உருப்பட வைத்த முதல் தொகுப்பு

நான் மாந்திரீகக் குடும்பப் பின்னணியில் வாழ்ந்து வருவதால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறுபடாத கண்ணிகள் இணைந்த ஒரு மாலை வடிவமாக மாந்திரீகம், வைத்தியம், வர்மம், அகக்குறி, முகக்குறி, நிறக்குறி, கைக்குறி இவை அனைத்தையும் கண்டும் கேட்டும் வளர்ந்து வந்துள்ளேன். இவை என்னுள் மனோதத்துவம், உடல்கூறு, மருத்துவம், அகம், புறம், எதிர் அழகியல், எதிர்க் கலாச்சாரம் சார்ந்தும் என்னுள் இயங்கிக் கொண்டிருந்தன என்பதைப் பிற்காலத்தில் உணரத் தொடங்கினேன். இந்த ரசமாற்றம் என்னுடைய கவித்துவ இயங்குதலுக்கும் மொழி ஆளுமைக்கும் இயல்பாக வலுச் சேர்த்திருந்தன.

பால்ய கால நண்பர்களோடு ஐந்து மணிக்கு மேல் நாங்கள் படித்த பள்ளித் திண்ணையில் கூத்தடித்துக் கொண்டிருக்கையில், அவரவர் சினிமா பாடல்களின் வரிகளை மாற்றிப் பாடிக்கொண்டிருக்கையில்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x