Published : 11 Aug 2023 06:18 AM
Last Updated : 11 Aug 2023 06:18 AM
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இரண்டு அவைகளிலும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா 2023 (Digital Personal Data Protection Bill 2023) நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த மசோதா குறித்த பல முக்கியப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. தனிநபர் தகவல்களைச் சேகரிப்பவர்கள், அந்தத் தகவல்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்காகவும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டத்தின் குறிக்கோளுக்கும் அதன் சட்ட வடிவத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளதாக நாடு முழுக்க பல வல்லுநர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்தச் சட்டமானது, மக்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு உள்ள தடைகளிலிருந்து அரசு விலக்கு பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. அத்துடன், அரசிடம் இருந்து மக்கள் தகவல் பெறுவதற்கான உரிமையை வழங்கியிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மிகப்பெரிய அளவில் வலுவிழக்கச் செய்யும் திருத்தமும் இந்த டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவின் ஓர் அங்கமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT