Published : 09 Aug 2023 06:10 AM
Last Updated : 09 Aug 2023 06:10 AM
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் கல்வி நகரும் திசையைப் பார்க்கும்போது கவலைதான் மேலிடுகிறது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் ‘சந்திரயான் 3’ போன்ற விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி வெற்றிபெறுவதற்கு அடிப்படையான கட்டமைப்பை உருவாக்கியது கல்விக் கூடங்கள்தான்.
அண்ணா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களால் உயர் கல்வித் துறையில் தமிழகம் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மத்திய அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்திவருகிறது. இதில் உயர் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT