Published : 20 Jul 2023 06:19 AM
Last Updated : 20 Jul 2023 06:19 AM
தருமபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஒரு கிராமம், வாச்சாத்தி. பழங்குடியினர் வசிக்கும் அந்தக் கிராமத்தின் பெயர், 1992 ஜூலை மாதம் நடைபெற்ற கொடூர நிகழ்வுக்குப் பின்னர் தேசம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயராக மாறிப்போனது. அந்தக் கிராமத்து மக்கள்மீது வனத் துறையினரும் காவல் துறையினரும் நிகழ்த்திய பாலியல் வன்முறைகளை வெளிக்கொண்டு வந்தவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், அதை முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டுசென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் ஏ.நல்லசிவன் ஆகியோர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாச்சாத்தி கொடுமை பற்றி விவாதம் நடைபெற்றபோது, அப்போதைய வனத் துறை அமைச்சர், “வாச்சாத்தி கிராமம் மலைமீது இருக்கிறது. 70 வயதான நல்லசிவன் அந்தக் கிராமத்துக்கு எப்படிச் சென்றிருக்க முடியும்? பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்” என்று கிண்டலுடன் மறுப்புத் தெரிவித்தார். 19 ஆண்டுகள் கழித்து 2011இல் வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்தபோது, நல்லசிவன் உயிரோடு இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT