Published : 09 Jun 2023 06:23 AM
Last Updated : 09 Jun 2023 06:23 AM
அண்மையில் வெளியான பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில், ஆங்கிலப் பாடத்தில் 89 பேர், கணக்கில் 3,649 பேர், அறிவியலில் 3,584 பேர், சமூக அறிவியலில் 320 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். தமிழில் ஒருவர்கூட நூற்றுக்கு நூறு பெறவில்லை.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்விலும், பிற 11 பாடங்களில் ஏறத்தாழ 25,000 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருக்க, இரண்டு பேர் மட்டுமே தமிழில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பாக நிறைய கேள்விகள் எழுகின்றன. தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாதா? முழு மதிப்பெண் பெற முடியாத அளவில் பாடத்தில் குறை உள்ளதா? பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் குறை உள்ளதா? பாடம்நடத்தும் முறையில் குறை உள்ளதா? மாணவர் உள்வாங்குவதில் குறை உள்ளதா? திருத்தும் ஆசிரியர் மனப்பான்மையில் குறை உள்ளதா?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT