கடவுள்களின் ஆய்வுக் ​கூட்டம்

கடவுள்களின் ஆய்வுக் ​கூட்டம்
Updated on
1 min read

ஆறாவது அறிவு - மனிதருக்கு வரமாக மட்​டுமே அமைந்​திருக்க வேண்​டியது. அது சாபம் ஆகி​விட்ட நிலை​யை​யும் உலகம் காண்​கிறது. எறும்பு முதல் திமிங்​கிலம் வரைக்​கும் பிற உயி​ரினங்​கள் அனைத்​தை​யும் மேலாண்மை செய்​யக்​கூடிய​வ​னாக மனிதரை உயர்த்​தி​யுள்​ளது, மனம் என்​கிற ஆறாவது அறி​வு.

அதே அறிவு மனிதர்​களைத் தவறான பாதைகளுக்கு இட்​டுச் செல்​லும் சந்​தர்ப்​பங்​களும் அதி​க​மாகவே நிகழ்​கின்​றன. உதா​ரண​மாக, அணுகுண்​டிலிருந்து சாதி வேறு​பாடு வரைக்​கு​மான மனிதரின் ‘கண்​டு​பிடிப்​பு’கள். இயற்​கையோடு ஒத்​திசை​வாக வாழ வேண்​டிய மனித​குலம், அதைத் தோற்​கடிக்​கும் அகந்​தை​யில் செயல்​படு​வதன் இறுதி விளைவு என்​ன​வாக இருக்​கும்? இதுகுறித்​துச் சிந்​திக்க மனிதரில் பலருக்கு நேரம் இல்​லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in