உதயசங்கருக்குப் பாராட்டு விழா | திண்ணை

உதயசங்கருக்குப் பாராட்டு  விழா | திண்ணை
Updated on
1 min read

தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் கலைஞர்​கள் சங்​கம் சார்​பில், பால சாகித்ய புரஸ்​கார் விருது பெற்ற எழுத்​தாளர் கா.உதயசங்​கருக்குப் பாராட்​டுக் கூட்​டம் மற்​றும் படைப்​பு​கள் ஆய்​வரங்​கம், இன்று (ஞா​யிற்​றுக்​கிழமை) பிற்​பகல் 3.30 மணி முதல் சென்னை வேப்​பேரி​யில் உள்ள பெரி​யார் திடலில் நடை​பெறுகிறது.

இந்​நிகழ்​வில் உதயசங்​கரின் படைப்​பு​கள் குறித்து ஜா.​மாதவ​ராஜ், அ.இலட்​சுமி​காந்​தன், விஷ்ணுபுரம் சரவணன், ஆதி வள்​ளியப்​பன் ஆகியோர் உரை​யாற்​றுகின்​றனர். மேலும், மதுக்​கூர் ராமலிங்​கம், ஆதவன் தீட்​சண்​யா, களப்​பிரன் உள்​ளிட்ட தமுஎகச நிர்​வாகி​கள் பேசுகின்​றனர். நிறை​வாக உதயசங்​கர் ஏற்​புரை நிகழ்த்​துகிறார்​.

உதயசங்கருக்குப் பாராட்டு  விழா | திண்ணை
“தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” - பெ.சண்முகம் வலியுறுத்தல்
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in