தத்துவச் சிந்தனைக் காரன் ‘சித்தார்த்தன்’ | நூல் நயம்

தத்துவச் சிந்தனைக் காரன் ‘சித்தார்த்தன்’ | நூல் நயம்
Updated on
1 min read

வாழ்​வின் ஆன்ம ரகசி​யத்தை தேடு​கிறான். நான் என்​பது ஆத்​மாவே என்​றும் பிரம்​மத்​தைப்​போல அது​வும் அழி​வற்​றது என நம்​பு​கிறான். தந்​தை​யின் விருப்​பத்​துக்கு மாறாக சமணத்தை தழு​வு​கிறான். பின்​னர் கவுதம புத்​தரோடும் தர்க்​கம் செய்​கிறான்.

அவனது கோட்​பாட்​டுப் பயணத்​தில் கமலா எனும் தாசியை சந்​திக்​கிறான். தத்​து​வார்த்த நெறிகளை மறந்​தான். பொன்​னும் பொருளை​யும் சேர்த்​தான். ஆனால் அவை நிச்​சயமற்​றவை​யாதலால் ஒரு​நாள் யாவை​யும் இழக்​கிறான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in