நினைவேக்கம் தாண்டிய யதார்த்தம்

நினைவேக்கம் தாண்டிய யதார்த்தம்
Updated on
1 min read

பழமை​யில் காலூன்​றி, நவீனத்​து​வத்தை அரவணைக்​கும் கரி​காலன் கவிதைகள், மணி​முத்​தாறு கரைகளில் விளை​யாடி வளர்ந்​தவை. அந்த நினை​வேக்​கம், ‘மனமழிதல்’ கவிதை​யில் வேறொன்​றாக வெளிப்​படு​கிறது. பால்யத்தில் இளம்​பெண்​களும் அம்​மா​வும் அவன் மனதைத் தயாரித்த விதங்​களைச் சொல்​கிறார் கவிஞர்.

‘பிறகு, ஊரை விட்​டுத் தாண்​டாத/ ஒன்​றாம் வகுப்பு ஆசிரியர்/ மாரி​யாத்தா கோயில் பூசா​ரி/ சர்ச் ஃபாதர் நபிகள்​நாயகம்/ மார்க்ஸ் அம்​பேத்​கர்/ பெரி​யார் தே​வி/ நயன்​தாரா ஓஷோ/ இவர்​களெல்​லாம் சேர்ந்​து/ அவன் மனசைத் தயாரித்​தார்​கள்’ என்​பதை சொல்​லி​விடு​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in