

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் ஆண் ஒருவருக்கும் முழு நேர கார்ப்பரேட் வேலையில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் காதல் ஏற்படும் கதைகளைப் படித்திருப்போம். ‘பகல் மீன்கள்’ அதில் இருந்து சற்றே வேறுபட்டுள்ளது.
சினிமாவில் இயக்குநராக முயற்சி செய்யும் தேன்மொழிக்கும், ஸ்டெம் செல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றும் சூர்யாவுக்கும் காதல் மலர்கிறது.