அச்சில் வராத எழுத்துகள்

அச்சில் வராத எழுத்துகள்
Updated on
1 min read

பண்​பாடு, நாட்​டார் வழக்​காற்​றியல், சமயம், தொல்​லியல் போன்ற ஆய்​வுத்​துறை​களில் தொ.பரமசிவன் குறிப்​பிடத்​தக்க பங்​களிப்​பு​களைச் செய்​திருக்​கிறார். அவ்​வகை​யில் வராத தொ.ப. நிகழ்த்​திய உரைகளை சித்​திர​வீ​திக்​காரன், ‘நமது அறி​வுச் செல்​வம்’ என்ற நூலாக எழுத்து வடி​வில் தற்​போது கொண்டு வந்​திருக்​கிறார்.

தொ.ப. தன் உரை​யில் எது இலக்​கி​யம்? என்ற முக்​கிய​மான வினாவை எழுப்​பி​யிருக்​கிறார். சக மனிதன்​மீது நாட்​டங்​காட்​டச் செய்​வதும் சக மனிதன்​மீது அன்​பு​கொள்ள செய்​வதும்​தான் இலக்​கி​யத்​தின் அடிப்​படை என்​கிறார்.

திருக்​குறள், சிலப்​ப​தி​காரம், கம்​ப​ராமயணம், கி.​ரா.​வின் ‘புறப்​பாடு’, பா.செயப்​பிர​காசத்​தின் ‘பொய் மலரும்’ போன்ற படைப்​பு​களை இலக்​கி​யங்​களுக்​கான சான்​றுகளாகக் காட்​டு​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in