வெளிப்படைத்தன்மை கொண்ட கவிதைகள்

வெளிப்படைத்தன்மை கொண்ட கவிதைகள்
Updated on
1 min read

​காலங்​கள் கடந்த பின்​பு, அவை தந்த அனுபவத்​தின் மகிழ்​வை, கொண்​டாட்​டத்தை அல்​லது மனதுக்​குள் அசைந்​துக் கொண்​டிருக்​கும் தாங்க முடி​யாத எதிர் மறையை, படைப்பு மனம் அசைப்​போட்டு அசைப்​போட்​டுப் புனை​வாக்கி விடு​கிறது.

அவை மொழி​யின் லாவகத்​தோடு வெளிப்​படும்​போது, காலத்​தைக் கடந்​தும் எல்​லோருக்​கு​மான ஒன்​றாக, அதற்​குள் நம்மை இருத்தி விடு​கிறது. அப்​படி​யான கவிதைகளைக் கொண்​டத் தொகுப்​பாக இருக்​கிறது, சீனு ராம​சாமி​யின் ‘மணல் உயிர்’.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in