அனுபவ வார்ப்பின் சொற்கள் | நூல் நயம்

அனுபவ வார்ப்பின் சொற்கள் | நூல் நயம்
Updated on
1 min read

ஏ.ஆர்​.பி.ஆரோக்​கிய​தாஸ் கவிதைகளுக்​கான பாடு​பொருள்​கள் பெரும்​பாலும் பள்ளி நினை​வு​கள், கிராமிய வாழ்க்​கை, மனிதநேய உணர்​வு​கள், அன்​றாடம் கண்​ணில் படு​கிற காட்​சிகள் ஆகிய​வையே ஆகும்.

இவை நம் மனதுக்கு மிக​வும் நெருக்​க​மாக இருக்​கின்​றன. பள்​ளிக்​கூட வாசலில் பேனாக்​கள் விற்​கும் சிறு​வனைப் பற்​றிய கவிதை ஒன்​று. அவனுக்கு படிக்​கத் தெரி​யாது. மற்ற பிள்​ளை​கள் படிக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் அந்த சிறு​வி​யா​பாரம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in