கனிவு ததும்பும் கவிதைகள் | நூல் நயம்

கனிவு ததும்பும் கவிதைகள் | நூல் நயம்
Updated on
1 min read

அதி​காலை​யில் கூவும் சேவல்​களை​யும் அந்தி சாயும்​பொழுது கூடடை​யும் புள்​ளினங்​கள் யாவை​யும் இரவின் இயக்​கங்​களை​யும் கதிர​வனின் கதிர்​கள் விரிந்து சுருங்​கும் இடை​யுலக வாழ்க்​கை​யை​யும் கண்டு ரசிக்​காமலேயே கடந்து கொண்​டிருக்​கிறோம்.

இயற்​கையோடு பேசுவதற்கு நேரங்​களைக் கொடுப்​ப​தில்​லை. கான்​கிரீட் கட்​டடங்​களுக்​குள் கணினி யுகத்​தில் மனித வாழ்வு கழிந்து கொண்​டிருக்​கிறது. அதனை வாழ்​வென்று சொல்​லி​விட முடி​யாது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in