

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, ஆண்களுக்கும் வருகிறது. புற்றுநோய் வந்துவிட்டாலே இறந்துவிடுவோம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன.
விரைவாகக் கண்டறிந்து, சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் அல்லது உயிரிழப்பைத் தள்ளிப் போடலாம் என்பது இன்று பலருக்கும் தெரிவதில்லை.
புற்றுநோய் என்றவுடனே பிழைக்கும் வாய்ப்பு இல்லை என்று பலரும் கருதிவிடுகிறார்கள். அது சரியல்ல என்பதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.