சிற்றிதழ் அறிமுகம்: சிந்தனையை வளப்படுத்தும் படைப்புகள்

சிற்றிதழ் அறிமுகம்: சிந்தனையை வளப்படுத்தும் படைப்புகள்
Updated on
1 min read

படைப்​பாளி​களுக்​கான முக்​கி​யத்​து​வத்​து​வத்தை அளிப்​ப​தில் தரம் மட்​டுமே அளவு​கோலாகக் கொண்​டு​வரும் இதழாக ‘அம்​ருதா’ தொடர்ந்து இயங்கி வரு​கிறது.

தலை​யங்​கப் பக்​கத்தில் 98வது ஆஸ்​கர் விருது விழா​வில் ‘போர்​வேண்​டாம்’ முழக்​கம் எதிரொலித்​ததைக் குறிப்​பிட்​டு, போரி​னால் பாதிக்​கப்​படு​வது ஆயுத வியா​பாரி​கள் அல்ல; சாமான்ய மக்​கள் என்​பதை பிரபு​திலக் எடுத்​துரைத்​துள்​ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in