அரிய தத்துவ ஞானம் | நம் வெளியீடு

அரிய தத்துவ ஞானம் | நம் வெளியீடு
Updated on
1 min read

வைணவ உல​குக்குப் பெருமை சேர்க்​கும் தத்​து​வப் பொக்​கிஷ​மாகத் திகழ்​வது, பகவத் ராமானுஜரிடம் திருக்​கோளூர் பெண் பிள்ளை உரைத்த ரகசிய வார்த்​தைகளாகும்.

தாமிரபரணி நதிக்​கரை​யில் அமைந்​துள்ள 108 திவ்ய தேசங்​களுள் ஒன்​றானதும், நவதிருப்​ப​தி​களில் செவ்​வாய் தலமாகப் போற்​றப்​படு​வது​மான திருக்​கோளூரில் வைத்​த​மாநிதி பெரு​மாள் சயன கோலத்​தில் எழுந்​தருளி​யுள்​ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in