நற்சிந்தனை நாற்பதுப.திருமலைமக்கள் நலப் பதிப்பகம்விலை ரூ.180தொடர்புக்கு: 98410 25280.நற்சிந்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒற்றுமை, ஒழுக்கம், உண்மை, மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரைகள்.நாவல் ஆய்வு முறைபெ.சுப்பிரமணியன்காவ்யாவிலை ரூ.160தொடர்புக்கு: 9840480232.நாவலை எப்படி ஆராய வேண்டும் என்பதை மரபாகத் திகழும் கோட்பாடுகளின் வழி விவரிக்கிறது இந்நூல்..பேரறிஞர் அண்ணாதிருமலை விசாகன்அருணா பப்ளிகேஷன்ஸ்விலை ரூ.250தொடர்புக்கு: 9444047790.முன்னாள் முதல்வர் அண்ணாவின் அரசியல், திரைத்துறை குறித்து பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்என்.பத்ரிபுஸ்தகா டிஜிட்டல் மீடியாவிலை ரூ.190தொடர்புக்கு: 7418555884.வாழ்வில் அரிதாக கிடைக்கும் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால் உன்னத நிலைக்கு வர முடியும் என்பதை பல்வேறு கட்டுரைகளின் மூலம் கூறியிருக்கிறார் ஆசிரியர்..இந்திய இலக்கியச் சிற்பிகள்கா.மீனாட்சி சுந்தரம்சிற்பி பாலசுப்பிரமணியம்சாகித்ய அகாதமிவிலை ரூ.100தொடர்புக்கு: 044-24311741.பாரதியார் பற்றி கல்வியுலகில் முதல் ஆய்வு நூல் உள்பட பல்வேறு திறனாய்வு நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் கா.மீனாட்சி சுந்தரத்தின் படைப்புகள் பற்றிய தொகுப்பு.