கரிசல் சொலவடைகள்,
விடுகதைகள், நாட்டார் கதைகள்
தேர்வும் தொகுப்பும்:
ம.மணிமாறன், பெ.ரவீந்திரன்
விருதுநகர் மாவட்ட
நிர்வாகம் வெளியீடு
கரிசலுக்கு நவீன இலக்கியத்தில் முக்கியமான இடமுண்டு. அதன் ஆணி வேர் எனச் சொலவடைகளையும் நாட்டார் கதைகளையும் சொல்லலாம். அவற்றின் தொகுப்பு இது.