Published : 21 May 2022 04:54 PM
Last Updated : 21 May 2022 04:54 PM

ப்ரீமியம்
தேயிலையின் சுவையான பூர்வ கதை!

தண்ணீர் அருந்தாமல் எப்படி வாழ முடியாதோ, அப்படித்தான் பெரும்பாலானவர்களுக்குத் தேநீரும். அந்தத் தேநீர் கண்டறிப்பட்ட கதை, தேநீரைப் போலவே சுவையான, வரலாறும் கற்பனையும் கலந்தது. அந்தக் கதையும் ஒன்றல்ல, பல கதைகள். அவற்றில் பிரபலமான இரண்டு கதைகள் சீன தேசத்திலிருந்து நமக்குக் கிடைப்பவை. காரணம், காகிதத்தை மட்டுமல்ல; தேயிலையைக் கண்டறிந்து அதன் ருசியை உலகுக்குப் பகிர்ந்தவர்களும் சீனர்கள்தாம்.

தேயிலையை அவர்கள் கண்டறிந்தது சராசரியாக கி.மு. 2500களில் என்கிறது சீனர்களின் வரலாறு. கி.மு.551-ல் பிறந்த சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் தன்னுடைய ஆன்மிகக் கவிதையொன்றில் தேநீரைப் புகழ்ந்து குறிப்பிட்டிருக்கிறார் என்றால் அவரது காலத்திலேயே புகழ்பெற்ற பானமாக தேரீர் இருந்திருக்கிறது அல்லவா? வாருங்கள் அந்த இரண்டு கதைகளையும் ஒரு வலம் வரலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x