திருப்​பதியில் முக்கிய நாட்களில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ரத்து

திருப்​பதியில் முக்கிய நாட்களில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ரத்து
Updated on
1 min read

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்​கப்​பட்​டு, அதன் வழியே பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்பட உள்​ளனர். இதற்​கான ஆன்​லைன் டிக்​கெட்​டு​கள் இணை​யத்​தில் ஏற்​கெனவே வழங்​கப்​பட்டு விட்​டன.

இந்​நிலை​யில், வரும் 23-ம் தேதி கோயில் ஆழ்​வார் திரு​மஞ்​சனம், 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை​யிலும், மற்​றும் ஜனவரி 25-ம் தேதி ரதசப்​தமி போன்ற நாட்​களில் விஐபி பிரேக் தரிசனத்​திற்​கான சிபாரிசு கடிதங்​கள் முற்​றி​லு​மாக ரத்து செய்​யப்​படு​வ​தாக திருப்​பதி தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது.

திருப்​பதியில் முக்கிய நாட்களில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ரத்து
“நேருவும், இந்திராவும்தான் வாக்குகளை திருடினார்கள்” - மக்களவையில் அமித் ஷா குற்றம் சாட்டியதால் கடும் வாக்குவாதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in