ரூ.12,015 கோடியில் டெல்லி மெட்ரோ ரயில்: மத்திய அரசு ஒப்புதல்

ரூ.12,015 கோடியில் டெல்லி மெட்ரோ ரயில்: மத்திய அரசு ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் மத்​திய அமைச்​சரவை கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்​குப் பின்​னர் மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது:

டெல்லி மெட்​ரோ​வின் 5(ஏ)-ம் கட்ட திட்​டத்​தின் கீழ் 3 புதிய வழித்​தடங்​களை கட்ட மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. இந்த திட்டம் 3 ஆண்​டு​களில் முடிக்கப்படும். இந்த திட்​டம் ரூ.12,014.91 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும். இதற்​கான நிதி​யை, மத்​திய அரசு, டெல்லி அரசு மற்​றும் சர்​வ​தேச நிறு​வனங்​கள் வழங்​கும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.12,015 கோடியில் டெல்லி மெட்ரோ ரயில்: மத்திய அரசு ஒப்புதல்
கடலோர காவல்படையில் மாசு கட்டுப்பாட்டு கப்பல் சமுத்ர பிரதாப் இணைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in