பஞ்சாப் மாநிலத்தில் ஆயுத விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுத விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
Updated on
1 min read

சண்டிகர்: பஞ்​சாபில் ஆயுதங்​கள் விற்​பனையில் ஈடுபட்ட 2 பேரை மாநில போலீ​ஸார் கைது செய்து உள்​ளனர்.

இது குறித்து மூத்த போலீஸ் அதி​காரி கவுரவ் டோரா செய்தியாளர்களிடம் கூறுகை​யில், ”கை​தான இரு​வரிடம் இருந்து 5 துப்​பாக்​கி​களை பறி​முதல் செய்​துள்​ளோம்.

அவர்களில் ஒருவர் 18 வயதுடையவர். இவர்​களுக்கு பிலிப்​பைன்​ஸ், ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள ஆயுத கடத்​தல் கும்​பல்​களு​டன் தொடர்பு உள்ளது. இவர்​கள் அண்​மை​யில் மத்​திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு​வருக்கு ரூ.87,000-க்கு கைத் ​துப்​பாக்​கியை விற்​பனை செய்துள்ளனர்” என்று தெரி​வித்​தார்​.

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுத விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
ஆந்திராவில் மார்ச் 24 முதல் 28 வரை பெருமாளை சூரியன் வழிபடும் விழா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in