மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்கள்

மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்கள்
Updated on
1 min read

ஏலூரு: ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், பெதநின்ற கொலனு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், 2025-26 கல்வி ஆண்டில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற 10 மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களை விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

தெலுங்கு, கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தவர்கள், மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள் என மேலும் 5 மாணவர்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதற்கான செலவை ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்கள்
ஹார்முஸ் ஜலசந்தியில் 20 அமெரிக்க போர்க் கப்பல்கள் முகாமிட்டிருப்பதால் பதற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in