ரூ.70 லட்சம் மருந்துகள் திருட்டு: டெல்லியில் 5 பேர் கைது

ரூ.70 லட்சம் மருந்துகள் திருட்டு: டெல்லியில் 5 பேர் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: அரசு மருத்​து​வனை​களில் ஏழை எளிய மக்​களுக்கு இலவச​மாக வழங்​கப்பட வேண்​டிய மருந்​துகளைத் திருடி, சட்​ட​விரோத​மாக வெளிச்​ சந்​தை​யில் விற்​பனை செய்து வந்த 5 பேர் கொண்ட கும்​பலை டெல்லி காவல் துறை​யின் குற்​றப்​பிரிவு போலீஸார் அதிரடி​யாக கைது செய்​தனர்.

டெல்லி தீஸ் ஹசாரி பகு​தி​யில் உள்ள ‘ஜெய் பாரத் டிரான்​ஸ்​போர்ட்' வளாகத்​தில் டெம்போ மற்​றும் சொகுசு காரில் அரசு மருந்துகளை கடத்த முயன்ற மருந்​தாளுநர் பினேஷ் குமார் உட்பட 5 பேரை போலீ​ஸார் கைது செய்து வி​சாரிக்​கின்​றனர்​.

ரூ.70 லட்சம் மருந்துகள் திருட்டு: டெல்லியில் 5 பேர் கைது
வாக்குக்கு பணம் கொடுப்பவருக்கு எதிராக மதுரை காளி கோயிலில் சிறப்பு பூஜை செய்த சுயேச்சை வேட்பாளர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in