மேற்கு வங்கத்தில் அர்ச்சகர்கள் மதிப்பூதியம் ரூ.500 உயர்வு

மேற்கு வங்கத்தில் அர்ச்சகர்கள் மதிப்பூதியம் ரூ.500 உயர்வு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்​கம் உட்பட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி​களை தேர்​தல் ஆணை​யம் நேற்று அறி​வித்​தது.

இதற்கு சில மணி நேரங்​களுக்கு முன்​ன​தாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

நமது சமூகங்​களின் ஆன்​மிக மற்​றும் சமூக வாழ்க்​கையை நிலை நிறுத்​தும் நமது அர்ச்​சகர்​கள் மற்​றும் மசூதிகளில் தொழுகைக்கு அழைப்​பவருக்கு வழங்​கப்​பட்டு வரும் மாதாந்​திர மதிப்​பூ​தி​யத்தை ரூ.500 உயர்த்​து​வ​தில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் அவர்​கள் இனி மாதம் ரூ.2,000 பெறுவார்​கள். மேலும், அனைத்து புதிய விண்​ணப்​பங்​களும் ஏற்கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

மேற்கு வங்கத்தில் அர்ச்சகர்கள் மதிப்பூதியம் ரூ.500 உயர்வு
Mindiyum Paranjum: லீனா அருளும் காதல் தரிசனம் | திரை தேவதைகள் 09

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in