கோபத்தில் எல்லை தாண்டி இந்தியா நுழைந்தார் பாகிஸ்தான் பெண்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

ஜம்மு: பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்​டம் கிம்மா பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஷேனாஸ் அக்​தர்​ (35). இவருக்​கும், இவரது தந்​தைக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது.

இதனால் கோபத்​தில் வீட்டை விட்டு வெளி​யேறிய ஷேனாஸ் அக்​தர், எல்​லைக் கட்​டுப்​பாட்டுப் பகு​தியைக் கடந்து ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்​டத்​துக்​குள் புகுந்​தார். இதையடுத்து அந்​தப் பெண்ணை ராணுவத்​தினர் பிடித்து விசா​ரணை நடத்​தினர். வீட்​டில் தந்​தை​யுடன் ஏற்​பட்ட தகராறு காரண​மாக பூஞ்ச் பகு​திக்​குள் நுழைந்​த​தாக தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
வழக்கத்தில் இல்லாத 71 சட்டங்களை ரத்து, திருத்தம் செய்யும் மசோதா நிறைவேற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in