சந்தேஷ்காலி தாக்குதலில் முக்கிய குற்றவாளி கைது

சந்தேஷ்காலி தாக்குதலில் முக்கிய குற்றவாளி கைது
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தின் வடக்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டம் பசீர்​கட் அரு​கில் சந்​தேஷ்​காலி கிராமம் உள்​ளது.

இங்கு மூசா மொல்லா என்​பவர் மீன் வளர்ப்​புக்​காக நிலங்​கள் மற்​றும் நீர்​நிலைகளை ஆக்​கிரமித்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. மொல்​லாவை கைது செய்​வதற்​காக போலீ​ஸார் கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு சந்​தேஷ்​காலி சென்​ற​போது அவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதையடுத்து அங்கு கூடு​தல் போலீ​ஸார் அனுப்பி வைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் முக்​கிய குற்​ற​வாளி​யான மூசா மொல்​லாவை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

சந்தேஷ்காலி தாக்குதலில் முக்கிய குற்றவாளி கைது
மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in