ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்

ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி சட்​டப்​பேர​வை​யின் குளிர்​கால கூட்​டத்​தொடர் நேற்று தொடங்​கியது. இந்த ஆண்​டின் முதல் அமர்வு என்​ப​தால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்​சேனா உரை​யாற்​றி​னார்.

அப்​போது, டெல்​லி​யில் நில​வும் காற்று மாசு பிரச்​சினைக்கு தீர்வு காண வலி​யுறுத்தி ஆம் ஆத்மி எம்​.எல்​.ஏ.க்​கள் இருக்​கையை விட்டு எழுந்து நின்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இருக்​கை​யில் அமரு​மாறு சபா​நாயகர் விஜேந்​திர குப்தா கேட்​டுக்​கொண்​டார். ஆனால், தொடர்ந்து அமளி​யில் ஈடு​பட்​ட​னர். இதையடுத்து 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர்​.

ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை: சோமநாதர் கோயில் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in