ராஜஸ்தானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

ராஜஸ்தானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ​ராஜஸ்​தானின் பலோத்ரா மாவட்​டம் பச்​பத்ரா என்ற இடத்​தில் இந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் (எச்பிசிஎல்), ராஜஸ்​தான் அரசின் கூட்டு முயற்​சி​யால் ரூ.43,129 கோடி செலவில் எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலை கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலை பிரதமர் நரேந்​திர மோடி​யால் இன்று திறந்து வைக்கப்பட இருந்​தது. இந்​நிலை​யில் இந்த ஆலை​யின் சிடியு பிரிவில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. தீ கொழுந்​து​விட்டு எரிந்​த​தால் அப்​பகு​தி​யில் வானில் கரும் புகைமூட்​டம் உருவானது. இந்த தீ விபத்​தில் உயிர்ச் சேதங்​கள் குறித்த தகவல் எது​வும் இல்லை.

ராஜஸ்தானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து
புடவையை இழுத்து பாலியல் தொல்லை: டிசிஎஸ் பெண் ஊழியர் புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in