இந்தியாவில் கரோனா தொற்று:  சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,37,064 ஆக சரிவு

இந்தியாவில் கரோனா தொற்று:  சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,37,064 ஆக சரிவு
Updated on
1 min read

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 45,951 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,37,064 ஆக சரிந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,03,62,848

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 45,951

இதுவரை குணமடைந்தோர்: 2,94,27,330

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 60,729

கரோனா உயிரிழப்புகள்: 3,98,454

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 817

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 5,37,064

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 33,28,54,527

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in