மும்பை, நாக்பூரில் 58 பாஜக நிர்வாகிகள் இடைநீக்கம்

மும்பை, நாக்பூரில் 58 பாஜக நிர்வாகிகள் இடைநீக்கம்
Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வில் 29 மாநக​ராட்​சிகளுக்​கான தேர்​தல் ஜனவரி 15-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் கட்​சி​யின் அதி​காரப்​பூர்வ வேட்​பாளர்​களுக்கு எதி​ராக கிளர்ச்சி செய்​தல், கட்​சி​யின் நற்​பெயருக்கு களங்​கம் விளை​வித்​தல், மகா​யுதி வேட்​பாளர்​களுக்கு ஒத்​துழைக்க தவறியது போன்ற குற்​றச்​சாட்​டு​களுக்கு ஆளான 58 நிர்​வாகி​களை பாஜக 6 ஆண்​டு​களுக்கு இடைநீக்​கம் செய்​துள்​ளது.

இவர்​களில் முன்​னாள் மேயர்​கள், மாநக​ராட்சி உறுப்​பினர்​கள் மற்​றும் முக்​கிய நிர்​வாகி​களும் அடங்​கு​வர். இந்த 58 பேரில் 26 பேர் மும்​பையை​யும் 32 பேர் நாக்​பூரை​யும் சேர்ந்​தவர்​கள் ஆவர்.

மும்பை, நாக்பூரில் 58 பாஜக நிர்வாகிகள் இடைநீக்கம்
ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சுவாமி தரிசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in