

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ முழக்கத்தை அடிப்படையாக கொண்டு 'சங்கல்ப் பத்ரா' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிக்கை 'GYAN' என்ற ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய நான்கு சமூகங்களை மையப்படுத்தியுள்ளது. பாஜக அளித்துள்ள வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
பெண்களுக்கான வாக்குறுதிகள்:
ஏழைகளுக்கான வாக்குறுதிகள்:
மூத்த குடிமக்களுக்கான வாக்குறுதிகள்:
உள்கட்டமைப்புக்கான வாக்குறுதிகள்:
இளைஞர்களுக்கான வாக்குறுதிகள்:
விவசாயிகளுக்கான வாக்குறுதிகள்:
தொழிலாளர்களுக்கான வாக்குறுதிகள்:
இதுதவிர....: