இன்று நடக்கவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

இன்று நடக்கவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு
Updated on
1 min read

கடலூர்: சிதம்​பரம் அண்​ணா​மலைப் பல்​கலைக்​கழக பதி​வாளர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​பதாவது: ‘டிட்​வா’ புயலை​யொட்டி சிதம்​பரம் அண்​ணா​மலை பல்​கலைக்​கழகத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கடலூர், விழுப்​புரம், கள்​ளக்​குறிச்சி மற்​றும் மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் உள்ள கல்​லூரி​களுக்கு இன்று (நவ.29) அறிவிக்​கப்​பட்​டிருந்த தேர்​வு​கள் அனைத்​தும் தள்​ளிவைக்​கப்​படு​கின்​றன.

அதே​போல, பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற இருந்த தேர்​வு​களும் தள்​ளிவைக்​கப்​படு​கின்​றன. இந்த தேர்​வு​கள் நடை​பெறும் தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும்.

இன்று நடக்கவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 நவம்பர் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in