ரூ.35 கோடி பேர வழக்கு: 2 மருத்துவர்கள் கைது

ரூ.35 கோடி பேர வழக்கு: 2 மருத்துவர்கள் கைது
Updated on
1 min read

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த மருத்துவர் ராஜசேகரன், நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த மருத்துவர் சேதுராஜன் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.35 கோடி பேர வழக்கு: 2 மருத்துவர்கள் கைது
எம்எல்ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம்: சிங்கப்பூர் நபருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in