Last Updated : 16 Jun, 2022 03:02 PM

 

Published : 16 Jun 2022 03:02 PM
Last Updated : 16 Jun 2022 03:02 PM

ப்ரீமியம்
வோல்டாஸ் நிறுவனத்தின் எழுச்சிக் கதை: மூடும் நிலையில் இருந்து அசைக்க முடியாத அசுர வளர்ச்சி கண்டது எப்படி?

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்தியாவிலும் ஏசி வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் மாதத்தில் மட்டும் 17.5 லட்சம் ஏசி இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாகும். மேலும், 2021 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் ஏசி விற்பனை இரண்டு மடங்கு வளா்ச்சி கண்டுள்ளது. 2019 விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 30-35 சதவீதம் அதிகமாகும்.

தற்போதைய புள்ளி விவரங்களை பார்க்கும்போது நடப்பாண்டில் ஏசி விற்பனை 90 லட்சத்தை எட்டி புதிய சாதனை படைக்கும் என கணிக்கப்படுகிறது. இந்தியாவில் ஏசி விற்பனை அதிகரிக்கும் நிலையில், இந்தியாவில் ஏசி நிறுவனங்களில் நம்பர் 1 இடத்தில் வோல்டாஸ் உள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் வோல்டாஸ் நிறுவனத்தின் விற்பனை 160 சதவீதம் உயர்ந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x