Published : 10 Jun 2022 07:55 PM
Last Updated : 10 Jun 2022 07:55 PM
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் உயர்கல்வி பெற மாணவர்கள் விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறும் கல்வி மட்டுமின்றி எதிர்கால வேலைவாய்ப்பையும் கவனித்தில் கொண்டு பலரும் வெளிநாடுகளில் கற்க விரும்புகின்றனர்.
வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை கிடைத்திட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி எந்த நாட்டில் சென்று கற்கிறோமோ அந்த நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற எளிமையாக வாய்ப்பு கிடைக்கும். இதனை கருத்தில் கொண்ட பலரும் முதுகலை கல்வி பயிலும்போதே வெளிநாடுகளுக்கு சென்று விடுவது என்பதை இலக்காக கொண்டுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT