Last Updated : 09 Jun, 2022 09:40 PM

 

Published : 09 Jun 2022 09:40 PM
Last Updated : 09 Jun 2022 09:40 PM

ப்ரீமியம்
வருமான வரித் துறை அனுப்பும் நோட்டீஸ்களுக்கு என்ன அர்த்தம்? - ஒரு தெளிவுப் பார்வை

சில வகை பொருள்கள், விஷயங்கள் மீதான மக்களின் அச்சத்தை போஃபியா என்று அழைக்கிறது மருத்துவ உலகம். நடைமுறையில் இந்த போஃபியாவில் சேராத அச்சங்களும் உண்டு. இந்தியாவில் இன்று வழக்கொழிந்து போன தந்தி ஒரு காலத்தில் அச்சத்தின் பிரதிநிதியாகவே இருந்தது. தந்தி வந்தாலே அது துன்பத்தின் அறிவிப்பாக பார்க்கப்பட்டது. அதேபோல அச்சத்திற்குரிய விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது அரசு அலுவலகங்களில் இருந்து வரும் நோட்டீஸ்.

குறிப்பாக வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது என்றால் வரி செலுத்துபவர்களின் வயிற்றில் புளியை கரைத்து விடும். ஆனால் வருமான வரித் துறையில் இருந்து வரும் நோட்டீஸ் வெறும் விளக்கம் பெருவதற்கான கடிதம் மட்டுமே. அந்த நோட்டீஸை பார்த்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x