Last Updated : 26 May, 2022 08:01 PM

 

Published : 26 May 2022 08:01 PM
Last Updated : 26 May 2022 08:01 PM

ப்ரீமியம்
வருமான வரித் துறை வசமுள்ள தனிநபர் தகவல்கள் பாதுகாக்கப்படுவது எப்படி? - ஓர் எளிய விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்

உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த தகவலையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று சாத்தியப்படுத்தி இருக்கிறது தொழில்நுட்பம். ஆனாலும் தங்களிடம் இருக்கும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என அரசு நிறுவனங்கள் மக்களுக்கு நம்பிக்கையளித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றத்தில் பல தில்லுமுல்லுகளும் நடத்தப்படுகின்றன.

விழித்திருக்கும் போதே ஆடையை உருவிக்கொண்டோடும் கதையாக வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வாங்கி, அவரது கணக்கிலிருந்தே பணம் பறிக்கும் சம்பவங்கள் அன்றாட செய்திகளாகிவிட்டன. இந்த நிலையில், தனிநபர் வருமானம் தொடர்பாக வருமான வரித் துறையில் இருக்கும் தகவல்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது, எப்போது எல்லாம் வருமான வரித் துறையில் இருந்து விளக்கம் கேட்டுக் கடிதம் வரும், அதை எப்படி அறிந்து கொள்வது, தனிநபர் தகவல்களை வருமான வரித் துறை எவ்வாறு பாதுகாக்கிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x