Published : 08 Feb 2014 09:10 AM
Last Updated : 08 Feb 2014 09:10 AM

ஸ்பெக்ட்ரம் ஏலம் ரூ.54,600 கோடியை எட்டியது

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நேற்று ரூ.54,600 கோடியை எட்டியது. ஏலத்தின் 5-வது நாளான நேற்று வரை மொத்தம் 35 சுற்று முடிந்துள்ளது. ஏலம் இன்றும் தொடர்கிறது.

ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தேசிய அளவில் அதிகமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x