

வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது. '385' வயதை எட்டியிருக்கும் சீர்மிகு சென்னையை உங்களது படைப்புத் திறனால் இந்து தமிழ் திசையுடன் இணைந்து கொண்டாடலாம். இந்து தமிழ் திசை நடத்தும் புகைப்பட போட்டியில் பங்கேற்று எங்கள் வலைதளத்தில் உங்கள் படங்களை இடம்பெறச் செய்யுங்கள்:
தலைப்புகள்:
இந்தத் தலைப்புகளின் கீழ் உங்கள் படங்களை ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் படத்தை என்ன காரணத்துக்காக எடுத்தீர்கள் என்பதைப் பதிவிடுவதும் அவசியம். உங்கள் படத்தின் நேர்த்தியும் அதற்கான காரணமும் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் இந்து தமிழ் திசை வலைதளத்தில் உங்கள் படம் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியிடப்படும்.
படங்கள் அனுப்பும் விதிகள்: