

நல்லதே நடக்கும் | 14.05.2026 | பராபவ - சித்திரை 31 | வியாழக்கிழமை
திதி: துவாதசி காலை 11.21 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: ரேவதி இரவு 10.33 வரை. பிறகு அசுவனி.
நாமயோகம்: பிரிதி மாலை 5.52 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: தைதுலம் காலை 11.21 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் இரவு 10.33 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: உத்திரம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.
அஸ்தமனம்: மாலை 6.26.
ராகு காலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 6
பரிகாரம்: தைலம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)